×

ரூ.150 கோடி செலவில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடி செலவில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Unified Information Technology Unique Campus ,Minister ,Mano Thankaraj , Information Technology Unique Complex, Minister Mano Thankaraj, e-Service Center
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி